- விஜயகாந்த்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முத்தராசன் புக்காஷரம்
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- Mutharasan
- முத்தராசன் புக்கசரம்
சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கிய இடம் பெற்றவர் விஜயகாந்த் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புகழாரம் சூட்டியுள்ளார். தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர்; மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் என்று அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கிய இடம் பெற்றவர் விஜயகாந்த்: முத்தரசன் புகழாரம் appeared first on Dinakaran.